ஐதராபாத் என்கவுண்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது: விசாரணை குழு அறிக்கை

ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு பெண் டாக்டரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் 4 குற்றவாளிகள் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக…

எஸ்.பி.வேலுமணி வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கை விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

ராஜ் தாக்கரேயின் அயோத்தி பயணம் ரத்து!

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து…

பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையத்துக்கு ஜூன் 20ம் தேதி வரை அவகாசம்!

முக்கியப் பிரமுகர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான விவகாரத்தை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து, ‘பெகாசஸ்’ என்ற…

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கூடுதல் வேகம் வேண்டும்: மத்திய அரசு

தகுதி வாய்ந்த அனைவருக்கும் போட்டு முடிக்க கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு…

பொருளாதார சீர்குலைவு, திவாலாகிறது இலங்கை!

பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது போன்ற நெருக்கடிகளால், ‘வாங்கிய கடனுக்காக எந்த தொகையையும் திருப்பி செலுத்த வாய்ப்பில்லை’ என…

அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு திமுக ஆட்சியையே அழிச்சிரும்: ஓபிஎஸ்

சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களின் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

Continue Reading

ஆலையில் பராமரிப்பு பணி: ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

லட்சத்தீவு அருகே போதை பொருள் கடத்தல்: 20 பேர் கைது

லட்சத்தீவு அருகே குமரியை சேர்ந்த 2 படகுகளில் கடத்தப்பட்ட ரூ.1526 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக குமரியை…

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சித்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்!

ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சரணடைய அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்து சிறையில்…

பேரறிவாளனின் விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நாராயணசாமி

பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி…

அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின்!

மோசடி வழக்கில் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதையடுத்து நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.…

கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு!

சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுத்து…

பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி

நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம் என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.…

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார். தனியார் டிவி உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது…

வானிலை மோசம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் விமானம் ஆக்ரா சென்றது

டெல்லியில் கனமழையால் வானிலை மோசமடைந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் விமானம் ஆக்ராவுக்கு திருப்பி விடப்பட்டது. மராட்டியத்தின்…

கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த…

தென்கொரியா சென்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா என்ற…