திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா!

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். கடந்த 2018 ஆம்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஐக்கிய அமீரக அதிபராக இருந்தவர்…

ஆப்கனில் ஓட்டலில் ஆண்-பெண் சேர்ந்து சாப்பிட தடை!

ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஹெராத் மாகாண நகரங்களில் ரெஸ்டாரண்ட், ஓட்டல்களில் ஆண்கள், பெண்கள்…

இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு!

இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்!

தமிழக அரசுடன் மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் தமிழக ஆளுநருடன் முதல்வர்…

மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

2500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா பாதுகாப்பான நகரத்…

உத்தரப்பிரதேச பிற்போக்குத்தனத்தை இறக்குமதி செய்வதா திராவிட மாடல்?: சீமான்

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் பிற்போக்குத் தனத்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின்…

காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லை: சஞ்சய் ராவத்

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகும் காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லை என சஞ்சய் ராவத் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொதுமக்கள்…

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி!

டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில்…

மக்களை திசை திருப்பவே மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம்: சித்தராமையா

பா.ஜனதா அரசின் ஊழல், முறைகேடுகளை மூடி மறைத்து மக்களை திசை திருப்பவே மதமாற்றத்துக்கு அவசர சட்டத்தை கொண்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர்…

பானிபூரி விக்கிறது அவ்வளவு கேவலமா?: வானதி சீனிவாசன்

வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பானி பூரி தான் விற்கிறார்கள் என திமுகவினர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், பானிபூரி விற்பது கேவலமா…

நிலவின் மண்ணில் விதைகளை முளைக்க வைத்து விஞ்ஞானிகள் சாதனை!

சந்திரனில் இருந்து மனிதர்களால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரங்கள் வளரும் என்பதை புளோரிடா விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். பிராணவாயு இல்லாத நிலவின் நிலப்பரப்பில்…

ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனாவின் உளவு கப்பல் அத்துமீறல்!

சீனாவின் உளவு கப்பல் தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகே அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்கது என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின்…

பாரீசில் துருக்கி துணை தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்!

பாரீசில் உள்ள துருக்கி நாட்டின் துணை தூதரகத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள…

ஏன் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை?: மல்லிகார்ஜூன கார்கே

பிரதமர் நரேந்திர மோடி ஏன் பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை என மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில்…

பிற மொழிகளையும் கற்க வேண்டும்!: கவர்னர் தமிழிசை

பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார் என, கவர்னர் தமிழிசை பேசினார்.…

மீனவர்கள் விடுதலை வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை

இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளது, இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என, தமிழக பா.ஜ.க.…

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல்!

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என மத்திய அரசு புதிய பதில் மனுவை உச்ச…