டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமாவை ஏற்க கூடாது: குமாரசாமி

விதிமீறலாக இடமாற்றம் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநில போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்கக்…

தாஜ்மஹாலுக்காக இழப்பீடு கொடுத்த முகலாய பேரரசர் ஷாஜகான்?

தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது. முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்று பாஜக எம்.பி தியா…

பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை: அமித்ஷா

பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை. மக்கள் நலனுக்காகவே அரசியல் செய்கிறார் என்று அமித்ஷா கூறினார். டெல்லியில் பிரதமர் மோடி…

உக்ரைனில் நீண்டகால போருக்கு தயாராகிறார் அதிபர் புதின்!

உக்ரைனில் நீண்ட கால போருக்கு ரஷ்ய அதிபர் புதின் தயாராகி வருகிறார் என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு…

ஜிப்மர் அதிகாரிகள் தமிழ் கற்கவேண்டும்: மக்கள் நீதி மய்யம்

இந்தியை திணிக்க முயற்சியை கைவிட்டு ஜிப்மர் அதிகாரிகள் தமிழை கற்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. மக்கள் நீதி மய்யம்…

நம்பர் பிளேட்டுகளில், ‘ஜி, அ’ என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!

அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில், ‘ஜி, அ’ என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,…

அண்ணாமலை அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று காட்டட்டும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

10 ஆண்டுகளில் தி.மு.க. அழியும் என்று சாபமிடும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்டட்டும் என்று…

பேரறிவாளன் வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு?

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வாதங்கள் குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு விளக்கம் அளித்தார். பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, வழக்கு…

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு தொண்டையாடு பகுதியில் தேசிய…

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆந்திர முன்னாள் மந்திரி கைது!

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மந்திரி நாராயணா கைது செய்யப்பட்டார். ஆந்திராவில்…

ஆந்திராவில் அசானி புயலால் கடலில் அடித்து வரப்பட்ட தங்க நிற தேர்!

ஆந்திராவில் அசானி புயலால் கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட தங்க நிறத்திலான தேர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தமானில் ஏற்பட்ட…

தமது அதிகாரத்தை குறைத்து கொள்ள தயார்: அதிபர் கோத்தபய

புதிய பிரதமர் நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். தமது அதிகாரத்தை குறைத்து கொள்ளவும் தயார்…

அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்: உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை குறித்து 3 ஆண்டுகாலமாக ஆளுநர் முடிவெடுக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை…

ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது: அன்புமணி

தமிழர்களை கொன்ற ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் சு.சாமி

இலங்கையில் எம்பிக்களை சுடும் நபர்களுக்கும், இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கும் இரக்கமே காட்ட கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி…

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உச்ச…

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி: மெகபூபா முப்தி

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி…

பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கோவை வருகை!

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கோவை வருகிறார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் 13-ந்தேதி…