தக்காளி காய்ச்சல்: சோதனைக்கு பிறகே கேரள வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதி!
கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். கேரளாவில் தக்காளி…
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு: 40 இடங்களில் சிபிஐ ரெய்டு
வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ நேற்று ஒரே…
இலங்கையில் நிகழும் கலவரம்: மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு
இலங்கையில் நிகழும் கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இலங்கையில் நிகழும் கலவரத்திற்கு காரணமான…
பஞ்சாப்பில் ராக்கெட் குண்டு வீச்சு: ஒருவர் கைது
பஞ்சாப் மாநிலம் மெஹாலியில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகத்தின் மீது ராக்கெட் கையெறி குண்டுவீசிய வழக்கில் தளவாடங்கள் வழங்கி உதவிய நபரை…
தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்: கவிஞர் வைரமுத்து
ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே? என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் விமர்சித்துள்ளார். இலங்கையில் நிலவி…
விடுதலையாவாரா பேரறிவாளன்? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. பேரறிவாளன் விடுதலை பற்றி மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால்,…
தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிக அவசியம்: நிர்மலா சீதாராமன்
தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம், என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். ஐக்கிய அரபு நாடுகள்,…
இரண்டு இந்தியாவை உருவாக்குகிறார் மோடி: ராகுல் காந்தி
குஜராத்தில் சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, இரண்டு இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்குவதாக குற்றம்சாட்டினார். குஜராத் மாநிலத்தில்…
இலங்கை வன்முறை சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம்!
இலங்கை வன்முறை சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடி…
மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் ரெயில் பாதை மூலம் இணைக்கப்படும்: அமித்ஷா
வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களும் ரெயில் பாதை மூலம் இணைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம்…
புதுச்சேரி மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: கவர்னர் தமிழிசை
புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., ரூ. 600 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை கூறினார்.…
ஒரு லட்சம் டிரோன் விமானிகள் தேவைப்படுவார்கள்: மத்திய அமைச்சர்
வரும் ஆண்டுகளில் டிரோன்களை இயக்க ஒரு லட்சம் பேர் தேவைப்படுவார்கள் என்று ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறினார். டெல்லியில் நிதி ஆயோக் சார்பில்…
மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு தப்பி ஓட்டமா?
மகிந்த ராஜபக்சே உள்பட இலங்கையில் ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் இந்தியாவுக்கு தப்பி ஓடியதாக இலங்கையில் செய்திகள் பரவின. அண்டை நாடான…
அமெரிக்காவில் வறண்டு வரும் ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்!
அமெரிக்காவில் வறண்டு வரும் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்தேக்கமான…
இலங்கையில் பொதுமக்களை சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு உத்தரவு?
இலங்கையில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும்…
உக்ரைன் அகதிகளுடன் ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் சந்திப்பு!
ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக குடியேறியவர்களை ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் சந்தித்தார்.…
ட்விட்டரில் டிரம்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறேன்: எலான் மஸ்க்
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் தளத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டர் புதிய ஓனர் எலான்…
ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள்!
இலங்கை அதிபர் கோத்தபாய, முன்னாள் பிரதமரும் தப்பி ஓடியவருமான மகிந்த ராஜபக்சே ஆகியோரது தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலையை சிங்களர்கள்…