தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: விக்னேஸ்வரன் எம்.பி.

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்…

ராணுவ ஆட்சியை அமல்படுத்த ராஜபக்சே கும்பல் சதி: சந்திரிகா

இலங்கையில் வன்முறைகளை தொடர்ச்சியாக தூண்டிவிட்டு அதனையே காரணம் காட்டி ராணுவ ஆட்சியை அமல்படுத்த மகிந்த ராஜபக்சே குடும்பம் சதி செய்வதாக இலங்கை…

மகிந்த ராஜபக்‌சே குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம்!

பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்‌ஷே குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார…

ஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 43 கைதிகள் பலி!

ஈக்வெடாரில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 43 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி…

உக்ரைனுக்கு ராணுவ உதவி: மசோதாவில் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதற்கு இரட்டை கட்சி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். உக்ரைன்-ரஷ்யா…

எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?: கி.வீரமணி

மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?” என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.…

Continue Reading

ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.…

போலீசாருக்கு காப்பீட்டு தொகை ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்

காவல்துறை பணியாளர்களுக்கு இடர்ப்படி உயர்த்தி வழங்கப்பட்டதைப் போன்று தீயணைப்பு பணியாளர்களுக்கும் இடர்ப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டசபையில்…

சொத்துவரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தும் முடிவை…

எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு, நவீன தொழில்நுட்ப வசதிகள்: அமித் ஷா

எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது, என, மத்திய உள்துறை அமைச்சர்…

லோக் ஆயுக்தாவை ரத்து செய்து காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: வீரப்ப மொய்லி

நாட்டில் பெருவாரியான மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை இன்னும் அமல்படுத்தவில்லை. இதனால் நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.…

போதைப்பொருட்களை கொண்டு சென்ற ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

எல்லை பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்தி பத்து கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர். பஞ்சாப் எல்லையில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை…

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்: ஜி.கே.வாசன்

வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார். ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம்…

கல்பாக்கம் அணுமின் நிலையம் முன்பு பா.ம.க. போராட்டம் அறிவிப்பு!

அனைத்துத் தேர்வுகளும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணு மின்நிலையம் முன்பாக பாமக சார்பில்…

சிலஅனுபவங்களால் பக்குவமடைந்து இருக்கிறேன்: சமந்தா

சில கசப்பான அனுபவங்களால் தற்போது பக்குவமடைந்து இருப்பதாக நடிகை சமந்தா கூறியுள்ளார். நடிகை சமந்தாவின் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, புது…

காங்கிரஸ் போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும்: அண்ணாமலை!

காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை சித்தாபுதூரில் உள்ள…

எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம்: மனோஜ் பாண்டே

எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம் என்று ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய ராணுவ தளபதி மனோஜ்…

பஞ்சாப்பில் உளவு துறை தலைமை அலுவலகத்தில் பயங்கர வெடிச்சத்தம்!

பஞ்சாப் மாநிலத்தில் உளவுத்துறை அலுவலகத்தின் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில்…