ஒலி பெருக்கி விவகாரம்: மத வேறுபாடின்றி கடும் நடவடிக்கை: பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒலி அளவை குறைக்காவிட்டால் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிகள் உள்ளதோ அவற்றை அகற்ற வேண்டும் என்று…

மக்கள் போராட்டம் எதிரொலி: நாட்டை விட்டு ஓடும் ராஜபக்சேக்கள்?

இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து வருவதால், போராட்டக்காரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க ராஜபக்சேக்கள் தங்களது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக…

ஜப்பான் மற்றும் தைவான் இடையே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தென் மேற்கு ஜப்பான் மற்றும் கிழக்கு தைவான் இடையே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், யோனாகுனி…

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை: துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின்…

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு சந்தித்து வரும் வரலாறு காணாத நெருக்கடிக்கு…

தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் தமிழை…

தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னையில் வீடுகள் இடிப்பு விவகாரம்: தலைவர்கள் கண்டனம்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்று செயல்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் என்ன…

திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தான் திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக சார்பில் சென்னை…

பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தடை!

கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு தடை…

வாட்ஸ் அப் தகவலை எல்லாம் சபையில் பேசக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

வாட்ச் அப் தகவலை வைத்து கொண்டு சட்டப்பேரவையில் வந்து பேசக் கூடாது என்று இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். தீயணைப்பு மற்றும்…

ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ சேவைகளை எளிமைப்படுத்த ‘பிரதமர்-வானி’ திட்டம்!

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ சேவைகளை எளிமைப்படுத்த ‘பிரதமர்-வானி’ திட்டத்தை ரெயில்டெல் தொடங்கியது. நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பொது…

Continue Reading

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார…

முல்லைப் பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். பருவ காலநிலை மாறுபாடுகளான…

ஆசிரியர்களுக்கு தொந்தரவு தரும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: அன்பில் மகேஷ்

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையால் மாணவர்களின் கல்வி…

தமிழகத்தில் இரும்பு பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் இன்று நிலை நிறுத்தியுள்ளது நமக்கெல்லாம் பெருமை என,…

கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும்: எச்.ராஜா

இந்து கோவில்களை அழிப்பதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர், என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா…

ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை: கவர்னர் தமிழிசை

ஜிப்மரில் இந்தி திணிப்போ, வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும்.அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க…