தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: ராமதாஸ்

தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கு வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்…

ரூபாய் மதிப்பு சரிவு குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்?: மல்லிகார்ஜூனே கார்கே

இந்திய ரூபாய் மதிப்பு சரிவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தம்!

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று நாடே திரும்பி பார்த்த ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள்…

போதை ஏறல!: உள்துறை அமைச்சருக்கு மதுப்பிரியர் கடிதம்!

போதை ஏறவில்லை எனக் கூறி, உள்துறை அமைச்சருக்கு, மதுப்பிரியர் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன், அமெரிக்கா பயணம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்கிறார். சட்டசபை கூட்டத் தொடர் நாளையுடன் (முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக…

கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: மதுரை ஆதீனம்

தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மதுரை ஆதீனம்…

திமுகவுக்கு குறைந்தபட்ச மனிதாபிமானம் இல்லையா?: டிடிவி தினகரன்

சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையா இறந்த நிலையில் வீடுகளை அகற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என…

ஆக்கிரமிப்பு அகற்றம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் முன்பே மறுகுடியமர்வு குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.…

இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது: வைரமுத்து

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து, இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மத்திய அரசு இந்தி மொழியை நாடெங்கிலும்…

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி வேண்டும்!

நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம் என்று நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்க பொதுக்குழு முடிந்ததும் கூட்டாக…

ராஜபக்சேக்களை விரட்ட வேண்டும்: வைகோ!

ராஜபக்சேக்களை விரட்ட வேண்டும் என்று, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மண்ணின் மைந்தர்களை விரட்டியடிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்

காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் மைந்தர்களை இருக்க இடமற்ற அகதிகளாக நிலத்தைவிட்டு விரட்டியடிப்பதுதான் விடியல் ஆட்சியா? திராவிட மாடலா? வெட்கக்கேடு…

ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது: பூபேஷ் பாகேல்

மென்மையான, கனிவான குணம் படைத்த ராமரை வெறிகொண்டவராகவும் அனுமனை கோபத்தின் சின்னமாவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காட்டுவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்…

இமாச்சல் சட்டப்பேரவை வாசலில் காலிஸ்தான் கொடி: விசாரணைக்கு உத்தரவு!

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை வாசலில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில்…

போர்க்குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு: கனடா பிரதமர்

உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள கொடூரத்தை நேரடியாக கண்டேன்; கொடூரமான போர்க்குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு’ என்று, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…

இந்தி திணிப்பு ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல்: சு.வெங்கடேசன் எம்.பி

புதுச்சேரி ஜிப்மர் அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமாக சட்ட மீறல் என்றும் இந்தி மொழி மட்டும் என்ற சுற்றறிக்கையை…

Continue Reading

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

காவல்துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியம்: வெங்கையா நாயுடு

முற்போக்கான, நவீன இந்தியாவில் மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக காவல்துறை இருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா…