ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம்: கனிமொழி கண்டனம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு, திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து…

லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம்: அண்ணாமலை எச்சரிக்கை!

சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம், தமிழக பாஜக தலைவர்…

ஆளுநர் தமிழகத்தை அமைதி பூமியாக வாழ விடுங்கள்!: இயக்குனர் அமீர்

வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் என்று திரைப்பட இயக்குனர் அமீர்…

அம்மா உணவகம் மூலம் மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம்: டிடிவி தினகரன் கண்டனம்

‛‛திமுகவின் சதித்திட்டத்தால் அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்து சென்னை மேயர் பிரியா பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார்” என அம்மா மக்கள் முன்னேற்ற…

மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மம்தா பானர்ஜி

கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர்…

பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருவதாகவும், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனே பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும் பாஜக தேசிய…

சென்னையில் ஆடிட்டர் தம்பதி கொன்று புதைப்பு: கார் டிரைவர், நண்பர் ஆந்திராவில் கைது

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும்…

‘சனாதன தர்ம’ கொள்கைகளை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்: ஆரிப் கான்

இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள…

எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது: ராஜ்நாத் சிங்

வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டு மே…

கேரளாவில் குழந்தைகளை தாக்கும் “தக்காளி காய்ச்சல்”

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 85 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரள…

காஸ் சிலிண்டர் விலை ரூ.1000, மானியமோ பூஜ்யம்: ராகுல் காந்தி

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு மொத்த விலை ரூ.1000 தாண்டி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: எதிர்க்கட்சிகளுக்கு பசவராஜ்பொம்மை வேண்டுகோள்!

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறக்கூடாது என்றும், உண்மையான ஆதாரங்கள் இருந்தால் போலீசாரிடம் வழங்குங்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு…

அணு ஆயுதங்களை பயன்படுத்த மாஸ்கோ தயாராக இல்லை: அமெரிக்கா

உக்ரைனின் கார்கிவ் நகரில் ஆயுத கிடங்குகள் மீது குண்டுவீசிய ரஷ்ய ராணுவம், அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தந்த…

டொனால்ட் டிரம்புடன் எனக்கு நல்ல உறவு இருந்தது: இம்ரான் கான்

அமெரிக்காவிற்கு இராணுவ தளங்களை வழங்க நான் நிராகரித்த பின்னரே அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பிக்கப்பட்டன பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.…

இந்திய பகுதியில் நுழைய முயன்ற டிரோன் மீது துப்பாக்கிச்சூடு!

இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச…

மகா சிவராத்திரிக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது ஏன்?: மதுரை ஆதீனம்

மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்போது தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் வாழ்த்து கடிதம்!

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.…

சென்னையில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சென்னை சைதாப்பேட்டையில் கவர்னரை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் பாப்புலர் பிரண்ட்…