கலவரக்காரர்களுக்கு எதிராக நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்: கர்நாடக அமைச்சர்

டெல்லியில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல நாங்களும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.…

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷியாவின்…

பதவி விலகுகிறார் கோத்தபய ராஜபக்சே!

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் தம்மிடம் கோரினால், அதிபர் கோத்தபய ராஜபக்சே…

அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக இம்ரான் கான் மீது புகார்

வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல இம்ரான் கான் தினசரி ஹெலிகாப்டரில் பயணம் செய்ததன் மூலம் மூன்று ஆண்டுகளில், அரசுக்கு 550…

இலங்கைக்கு இந்தியா மேலும் கடன் உதவி

இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடன்…

ஆளுநர் விவகாரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

ஆளுநர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி…

Continue Reading

கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி

கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு 28-ந்தேதி காங்கிரஸ் போராட்டம் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று…

அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது: தங்கம் தென்னரசு

மொழிப்பிரச்சினையில் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு…

கொரோனா அதிகரிப்பு: மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மிசோரம், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும்…

38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள் அமைவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சட்டசபையில்…

மராட்டியத்தில் ஆளுங்கட்சித் தலைவர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு

மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் தொலைபேசியை சிறப்பு புலனாய்வு பிரிவினர் 2 மாதங்களாக ஒட்டுக்கேட்டது தொடர்பாக…

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்: பாக்கியராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார். “பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள்…

முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் கோர்ட்டில் சரண்

பணமோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் இருவரும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரெஹனா பேகம் முன்னிலையில்…

முகக்கவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசர அவசியமாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் படிப்படியாக கோவிட் பாதிப்பு…

எருமை மாடு கூட கருப்பு தான்: சீமான்!

நானும் கருப்பு கலர் தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்த நிலையில் எருமை மாடு கூட கருப்பு…

அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடிதம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர்…

ஆளுநர் வாகனம் மீது கல் வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக…

யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி: முதல்வர் ஸ்டாலின்

”யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,” என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.…