ஸ்பெயினில் சுகாதார பணியாளருக்கு 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா

ஸ்பெயினில் சுகாதார பணியாளராக வேலை செய்து வரும் பெண் ஒருவர் 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது அதிர்ச்சியை…

மரியுபோல் நகரை முழுமையாக ரஷ்யா கைப்பற்றியது.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கி கிட்டதட்ட இரு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய அதிபர்…

தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-மத்திய அரசிடம் வலியுறுத்தும் தமிழக அரசு

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக…

நேச்சுரல் ஸ்டார் நானி-நஸ்ரியா நடிப்பில் அடடே சுந்தரா

அடடே சுந்தரா இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடித்து வரும் திரைப்படம் அடடே சுந்தரா. இந்தப் படத்தின்…

டூடுலுடன் கூகுள் ஏப்ரல் 22, 2022 பூமி தினத்தை கொண்டாடுகிறது

இன்றைய தனது டூடுல் மூலம் கூகுள் காலநிலை மாற்றத்தின் அழுத்தமான பதிவை வெளிக்காட்டியுள்ளது. காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் இன்னும்…

சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக்ஸ் அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.…

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் சப்-ஜூனியர்: திருமாவளவன்

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஒரு சப் – ஜூனியர்; அவரோடு விவாதிக்க என் கட்சியில் உள்ள ஒரு சப் –…

கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: எ.வ.வேலு

தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு: மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து இன்று 2, 4-வது அலகுகளில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.…

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர…

பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம்: அமித் ஷா

மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரவாதம் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய…

ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும்: உச்சநீதிமன்றம்

டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த…

கேரள மாநிலத்தில் மே 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு

கேரள மாநிலத்தில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக, அம்மாநில…

கலவரக்காரர்களுக்கு எதிராக நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்: கர்நாடக அமைச்சர்

டெல்லியில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல நாங்களும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.…

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷியாவின்…

பதவி விலகுகிறார் கோத்தபய ராஜபக்சே!

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் தம்மிடம் கோரினால், அதிபர் கோத்தபய ராஜபக்சே…

அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக இம்ரான் கான் மீது புகார்

வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல இம்ரான் கான் தினசரி ஹெலிகாப்டரில் பயணம் செய்ததன் மூலம் மூன்று ஆண்டுகளில், அரசுக்கு 550…

இலங்கைக்கு இந்தியா மேலும் கடன் உதவி

இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடன்…