சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று

சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.…

திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar)

திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல … புகழனார் – மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம்,…

திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar)

சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர். மூன்று வயதிலேயே… ஈசனருள் பெற்று……

கிறிஸ்துமஸ் வாழ்த்து – வைகோ

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar)

கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர்,…

டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam)

பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின்…

பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும்…

With Merry Christmas wishes, Koodal.com starts its journey again.

நண்பர்களே, இனிய கிறிஸ்துமஸ் நல்-வாழ்த்துக்களுடன் “கூடல்” இணையதளம் தனது பயணத்தை தொடர்கிறது. இந்த இனிய தருணத்தில் வாசகர்களாகிய தங்களது ஆதரவு பெரிதும் அவசியம்.…