வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி!

வன்முறையால் பாதிப்பு அடைந்துள்ள மணிப்பூருக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து…

சந்திரசேகர் ஆசாத் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆகி கோபமாகப் பேசினார் அண்ணாமலை!

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை ஏர்ப்போர்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆகி கோபமாகப்…

அண்ணாமலையும், நாராயணனும் மென்ட்டல் கேஸ்கள்: பொன்னையன்

அண்ணாமலையும், நாராயணன் திருப்பதியும் மென்ட்டல் கேஸ்களை போல பேசி வருகிறார்கள் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளார். கடந்த சில…

மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!

பிரகதி டிஜிட்டல் திட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை நோக்கமாக கொண்ட…

அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்?: காங்கிரஸ்

இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என்கிறபோது, அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்? என்று மத்திய…

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது: தமிழிசை

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தெலுங்கானா மற்றும்…

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நிலை பரிதாபத்திற்குரியது: அன்புமணி!

கடந்த 12 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நிலை பரிதாபத்திற்குரியது என அன்புமணி…

கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.17.15 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் இரண்டு வயது வரையில் குறைய உள்ளது!

தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் 2 வயது வரையில் குறைய உள்ளது. அரசு கொண்டு வந்த புதிய விதியின் காரணமாக இந்த…

உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் படத்தை பார்த்த முதலமைச்சர்!

மாரி செல்வராஜ் யாகத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு…

‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’கொலை’. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா…

சீமானும், எச்.ராஜாவும் ஒரே மேடையில் இருந்தால் அது கலியுகம்தான்: கார்த்தி சிதம்பரம்

பொதுசிவில் சட்டத்தை எளிதில் கொண்டு வர முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து…

சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம்: ஓ. பன்னீர்செல்வம்!

தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்…

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை உடனே நியமிக்க வேண்டும்: திருமாவளவன்

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே…

Continue Reading

பொது சிவில் சட்டம் பற்றி இப்ப எதுக்கு பேசனும்: வைகோ

இன வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் பற்றி கவலைப்படாமல் பொது சிவில் சட்டம் பேசுவது எதற்காக? என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா…

கல் குவாரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம்…