ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரியவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என அமைச்சர்…
திருமாவளவனுக்கு ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை: எச்.ராஜா
திருமாவளவனுக்கு ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன்…
ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!
ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க இரண்டு வார…
மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!
இந்திய மல்யுத்த சம்மளேனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும்…
உக்ரைன் அணை தாக்கப்பட்டதற்கு ஐநா பொது செயலாளர் கண்டனம்!
உக்ரைனில் தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது.…
ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்: கண்காணிக்கும் அமெரிக்கா!
ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் நகரில் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். டெல்லியில்…
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: டி.டி.வி. தினகரன்
துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்வோம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். தஞ்சையில்…
பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில்…
ஜெயம் ரவி நடித்துள்ள ‘இறைவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம்…
நான் பணம், புகழை சம்பாதிக்க சினிமாவிற்கு வரவில்லை: ஷ்ரேயா ரெட்டி
நான் பணத்தை புகழை சம்பாதிக்க சினிமாவிற்கு வரவில்லை என்று நடிகை ஷ்ரேயா ரெட்டி கூறியுள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில்…
குரூப் 4க்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்தி, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில், சிப்காட் தொழிற்பேட்டை விளை நிலைங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு அமைச்சர்…
ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்
சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று…
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு!
மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் நடவடிக்கை எடுக்க கோரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த…
மாநகராட்சி டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை!
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என…
திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் சீரழிந்து கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!
திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே…
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
நில அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரது உறவினர் தாக்கல் செய்த மனுவை…
இந்திய கடற்படை நீர்மூழ்கி குண்டு வெற்றிகரமாக பரிசோதனை!
நீர்மூழ்கி குண்டு சோதனையை இந்திய கடற்படை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும்…
