கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளிலாவது 500 மதுக்கடைகளை மூடுங்கள்: அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளிலாவது 500 மதுக்கடைகளை மூடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பாமக…

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை!

கோரமண்டல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக…

ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலி: தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய்…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் தமிழிசை இரங்கல்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள…

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத்!

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்…

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்து: மம்தா பானர்ஜி!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்து என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில்,…

ஒடிசா ரயில் விபத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்!

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி…

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: சீமான்

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியை ஒன்றிய அரசு கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுளளார். இதுகுறித்து நாம்…

கோரமண்டல் ரயிலில் பயணித்த 127 பேருடன் பேசியுள்ளோம்: கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளதாக வருவாய் மற்றும்…

மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: அஷ்வினி வைஷ்ணவ்!

மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த…

இலங்கை எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல முயற்சி: சீமான் கண்டனம்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

ஒடிசா ரயில் விபத்து: நடவடிக்கை பணிகளை முடுக்கிவிட்ட முக.ஸ்டாலின்!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று: கமல்ஹாசன்!

ஒடிசா மாநிலம் ரெயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு…

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்: நடிகர் யாஷ்!

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்…

கோரமண்டல் ரெயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து!

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு,…

ஒடிசா ரெயில் விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்!

ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில்…

கோரமண்டல் ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக குழு!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா விரைகின்றனர். தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை…

ஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு: நவீன் பட்நாயக்

ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை…