மாநில கல்விக்கொள்கை குழுவில் 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்: அன்பில் மகேஷ்
மாநில கல்விக்கொள்கை உருவாக்கும் உயர்மட்டக் குழுவில் 2 உறுப்பினர்களை புதிதாக சேர்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை…
பல்கலைக்கழகங்களில் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூக நீதி வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர் மற்றும் இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி…
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு சசிகலா வரவேற்பு!
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு வி.கே.சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ரிசர்வ்…
வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!
வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நல்லக்கண்ணு, திருமாவளவன், சீமான், ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மே…
மாமன்னன் படக்குழுவிற்கு சூரி வாழ்த்து!
உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் மாமன்னன் படக்குழுவிற்கு சூரி வாழ்த்து…
நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!
நடிகை சுனைனா கடத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த 2008…
2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு: அண்ணாமலை
2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு எனக் கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. கடந்த 2016ஆம் ஆண்டு…
ஜூன் 15 க்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் நாங்க மூடுவோம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
ஜூன் 15ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் தாங்களே மூடுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை…
டெல்லி அரசுக்கே முழு அதிகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு!
தேசிய தலைநகர் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்…
நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட்: தமிழிசை சவுந்தராஜன்!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த தடை பற்றி எனக்கு கவலை…
திமுக அரசின் அலட்சியத்தால் தான் பாலமுருகன் உயிர் பறிபோனது: ஓபிஎஸ் கண்டனம்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி மீது டிராக்டர் பட்டு மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். மின்வாரிய…
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை: வானதி சீனிவாசன்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பணத்தை பதுக்கியவர்களுக்குத்தான் பாதிப்பு…
பிரதமர் பொறுப்புக்கு உரிய மரியாதை கொடுக்காமல் பேசுவது ஆணவத்தின் உச்சம்: குஷ்பு
பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த அறிவிப்பை விமர்சித்து கெஜ்ரிவால் பேசியிருந்தார். இதற்கு…
கர்நாடக மக்கள் வெறுப்பரசியலை புறந்தள்ளி அன்புக்கு ஓட்டளித்தனர்: ராகுல் காந்தி
கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.…
பண்டிதர் அயோத்திதாசர் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை: மு.க.ஸ்டாலின்!
அறிவுத்தளத்திலும், அரசியல் தளத்திலும் மிகப்பெரிய மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருக்கிறார். பண்டிதர்…
கர்நாடகா முதல்வராக சித்தராமையா, து.முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்பு!
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி…
மீண்டும் ரூ.1000 நோட்டை கொண்டு வருவார்கள்: ப.சிதம்பரம்
மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர்…
இதுக்கு தான் படிச்சவரு பிரதமராக வரணும்: அரவிந்த் கெஜ்ரிவால்!
2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று…
