ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உலகை உலுக்கி வந்த கொரோனா தொற்று…
ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை!
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம்…
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: வேல்முருகன்
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது என்று வேல்முருகன் கூறினார். அரியலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம்…
செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
அரவக்குறிச்சி தொகுதி விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ம்…
இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும்: வைத்திலிங்கம்
இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும் என்று முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணி இணை…
‘காசநோய் இல்லா தமிழ்நாடு’ நிலையை அடைய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்
2025-ம் ஆண்டுக்குள் ‘காசநோய் இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய காசநோய் ஒழிப்பு…
கேரளாவில் ரெயிலில் பயணிகள் எரிக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் ஐ.ஜி. பணியிடை நீக்கம்!
கேரளாவில் கோழிக்கோட்டில் ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக ஐ.ஜி. விஜயனை பணியிடை…
சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரத்தை விசாரித்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல்!
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பிரச்சினையில் ‘செபி’ கடமை…
Continue Reading
44 ஆண்டுகளாக கல்வியில் வடமாவட்டங்கள் பின் தங்கியுள்ளது: ராமதாஸ்
44 ஆண்டுகளாக கல்வியில் வடமாவட்டங்கள் பின் தங்கி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…
சாதிய மோதல்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானங்கள் களமாகக் கூடிய ஆபத்து: திருமாவளவன்
ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழும் போக்குகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக…
மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: சச்சின் பைலட்!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸைச் சேர்ந்த சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…
அனைவரையும் மதுவுக்கு அடிமையாக மாற்றியது தான் திமுக சாதனை: ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது என்றும் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்…
இலங்கை போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்: சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள்!
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்டைநாடான இலங்களை சிங்கள…
ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு!
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட்…
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர்…
ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம்!
ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே…
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி: செப்.30 கடைசி நாள்!
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி…
‘தங்கலான்’ படத்தில் பணியாற்றிய அனுபவம்.. அது ஒரு தனி உலகம்: மாளவிகா மோகனன்!
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படம் குறித்து மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி…
