எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகளுக்கு பாஜகவினர் எதிர்வினையாற்ற வேண்டாம்: அண்ணாமலை

கட்சி முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடந்து செல்லுமாறு தமிழ்நாடு பாஜக தலைவர்…

முகலாயர் தோட்டம் ‘அம்ரித் உத்யன்’ பெயர் மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!

குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்கள் ‘அம்ரித் உத்யன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார் குடியரசுத் தலைவர்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் வழிபடுவதற்காக அழைத்து சென்றார்!

திருவண்ணாமலையில் செங்கம் அருகே தென் முடியனூரில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அனுமதி…

பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை: பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை!

பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கூடிய வழக்கை பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது குஜராத்…

காவல்துறையை இழிவாக பேசிய விசிக மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம்!

விசிக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காவல் நிலையம்…

புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என்றும், அது பற்றி படிக்காமலும், அதனை அறியாமல் சிலர் எதிர்த்து வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர்…

திருப்பூரில் இளைஞர்களை விரட்டிய வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலரை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் வீடியோ வெளியான நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில்…

பெரியார் சிலை விவகாரத்தில் அதிகாரிகள் இடமாற்றத்துக்கு எச்.ராஜா கண்டனம்!

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் சொந்த பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

முதல்வர் ஸ்டாலினின் பாசத்தில் இன்று புதிதாய்ப் பிறந்தேன்: நாஞ்சில் சம்பத்!

“முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில்…

போரிஸ் ஜான்சனிடம் ஏவுகணை தாக்குதல் நடத்தப் போவதாக புடின் மிரட்டியுள்ளார்!

உக்ரைன் போர் ஓராண்டாகத் தொடரும் நிலையில், அந்த சமயத்தில் திரைமறைவில் என்ன நடந்தது என்பது குறித்தும் புதின் எப்படி தன்னை மிரட்டினார்…

“தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தது!

“தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” முதுமலை குட்டி யானைகள் நடித்த ஆவணப்படம் ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தது. ஆஸ்கார் என்பது அமெரிக்காவில், தி…

ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க: ஜான் பாண்டியன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என அதிமுக கூட்டணியில்…

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒடிசா அமைச்சர் உயிரிழப்பு: மோடி இரங்கல்!

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசா மாநில…

காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராகுல்காந்தி!

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு…

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், இந்திய…

ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியா வருகை!

ஐ.நா. பொதுசபையின் தலைவரான சாபா கொரோசி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். ஐ.நா. பொதுசபையின் 77-வது தலைவராக…

எதிரணியில் உள்ள அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும்: ஜி.கே.வாசன்

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், ஜி.கே.வாசன் திடீரென சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். சேலம்…

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும்…