பத்ம விருதுக்குத் தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,…

டெல்லியில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அலங்கார ஊர்தி!

74வது குடியரசு தின விழாவில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா…

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கம்!

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில்…

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ்

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த…

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிஜமாக்குவோம்: பிரதமர் மோடி

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். குடியரசு நாளையொட்டி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு…

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு!

நாட்டின் 74வது குடியரசு தின விழாவை டெல்லியில் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைநகர் டெல்லியில்…

இந்தியா மீது 2019-ல் அணு ஆயுத தாக்குதலுக்கு தயாரான பாகிஸ்தான்!

பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாரானதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.…

Continue Reading

விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்றதில் என்ன தவறு: ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டாவுடன் தான் மாலத்தீவுக்கு சென்றதில் என்ன தவறு என ஆவேசமாக கூறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக…

கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் தடை நீக்கம்!

நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் தடை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது. தமிழில், தாம்தூம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை…

குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றி வைத்தார்!

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றி…

மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: அண்ணாமலை

மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது. இடைத்தேர்தலில் வெற்றி உறுதி: சீமான்!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றிபெற்றது போல், தமிழ்நாட்டில் என்னாலும் முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு…

தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு!

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். குடியரசு தின…

அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவுக்கு இதுபோன்ற நிலை வந்ததற்கு டெல்லி தான் காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.…

8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கீடு: உதயநிதி

உலகில் 24 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்,…

வாழும் கலை ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப்பகுதியில் தரை இறங்கியது!

மோசமான வானிலை காரணமாக வாழும் கலை அமைப் பின் நிறுவனர் ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப் பகுதியில் தரை இறங்கியது. ஈரோடு…

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது என தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். கடந்த 2011-ம் ஆண்டு…

இந்தி மொழியை திணித்து பிற மொழிகளை அழிக்க நினைக்கிறது பாஜக: மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு – என்ற வரிசையில், ஒரே…

Continue Reading