சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளா கட்டும் 3 தடுப்பணைகளை தடுக்க வேண்டும்: சீமான்

சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளா கட்டும் 3 தடுப்பணைகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை…

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்…

அஜித் தனது சுற்றுப்பயணத்தின் இடையே ஹோட்டலுக்கு சென்ற அவர் சமைத்துக் கொண்டிருக்கிறார்!

அஜித் தனது சுற்றுப்பயணத்தின் இடையே நேபாளத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சென்ற அவர் அங்கு செஃப் உடையை போட்டுக்கொண்டு சமைத்துக் கொண்டிருக்கிறார்.…

டாட்டூ எனக்கு அதிகமான சக்தியை அளிக்கிறது: ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என…

மன்னிப்பு கேட்க மாட்டேன்: டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை பதில்!

தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் தன்னுடைய சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையிடம் ரூ.100 இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டிஆர் பாலு…

எடப்பாடி பழனிசாமியின் பணத் திமிரை அடக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

எடப்பாடி பழனிசாமியின் பணத் திமிரை அடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் திருச்சி மாநாட்டில் பேசினார். அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் சட்டப்…

500 மருத்துவமனைகள் இன்னும் 15 நாட்களுக்குள் திறந்து வைக்கப்படும்: மா. சுப்ரமணியன்

தமிழகத்தில் நவீன வசதிகளுடன் 708 மருத்துவமனைகளை கட்டும் பணியில் தற்போது 500 மருத்துவமனைகள் முடியும் தருவாயில் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர்…

சனாதனமே ஜாதியை தமிழரிடம் விதைத்தது: மு.க.ஸ்டாலின்

அறம் சார்ந்த தமிழ் சமுதாயத்திற்குள் சனாதனம் புகுந்து சாதிய ஏற்றத்தாழ்வையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் உருவாக்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னை…

பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: தமிழிசை

பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில்…

அ.தி.மு.க. பொதுக்குழு: மேல்முறையீட்டு வழக்குகள் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அ.தி.மு.க.…

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் வாபஸ்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை…

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.…

ஒட்டுமொத்த தமிழ்நாடும் திறந்தவெளி குடிப்பகமாக மாறிவிடக் கூடும்: அன்புமணி

திருமண அரங்கம், விளையாட்டுத் திடல்களில் மது வழங்க அனுமதியளித்து தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி…

மதுபானங்களை வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்துவிடுங்கள்: வானதி சீனிவாசன்!

திமுக அரசு மது குறித்துக் கொண்டு வந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்த…

காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் மரணம்: துப்பாக்கித் தோட்டாக்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.…

லலித் மோடி வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட்!

ஐபிஎல் புகழ் லலித் மோடிக்கு எதிராக இப்போது பல்வேறு வழக்குகள் நடந்து வரும் நிலையில், ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட் இப்போது…

ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்ட கோர்ட் சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை!

மோடி பெயர் குறித்த விமர்சனத்துக்காக நேரில் ஆஜராக உத்தரவிட்ட பாட்னா கீழ்நீதிமன்ற சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2019-ம்…