
கள்ளக்குறிச்சி பள்ளியில் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கலாம்: உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி…

கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

சட்டப்பேரவையில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்; நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும்,…