2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்க சதி: திருமாவளவன்!

2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்கவே, குஜராத் நீதிமன்றம் அவருக்கு சிறைதண்டனை வழங்கியுள்ளதாகவும், இது பாஜகவின் சதி…

மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள்: சீமான்

நாங்கள் தோற்கவில்லை. மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அமித்ஷா கூறிய புகார் குறித்து அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

மேகாலயா சட்டசபை தேர்தலின்போது, அங்கு பதவியில் இருந்த கான்ராட் சங்மா அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என அமித்ஷா புகார்…

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம் தொடர்பாக டெல்லியில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில்…

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் -மம்தா பான்ர்ஜி சந்திப்பு!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் சமீபத்தில்…

விமான பயணத்தில் ரஜினியுடன் செல்பி எடுத்த அபர்ணா பாலமுரளி!

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு கொச்சியில் நடக்கிறது. படப்பிடிப்புக்கு சென்ற ரஜினிகாந்தை நடிகை அபர்ணா பாலமுரளி விமானத்தில் சந்தித்து செல்பி புகைப்படம்…

என்.எல்.சி. தனி இயக்குநரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை!

என்.எல்.சி நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது அவரிடம்…

என்.எல்.சிக்கு வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி

என்.எல்.சிக்கு எதிரான கிராமசபை தீர்மான வரிகளின் வலிகளை உணர்ந்து வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர்…

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் பண்ண உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனு!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை சூரத்…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்!

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில்…

தமிழக மீனவர்கள் கைது: மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்!

கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக…

கோவை கோர்ட்டில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!

பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் காவேரி நகரை…

கிராமங்கள் தோறும் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை வைப்போம்: ராமதாஸ்

தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க.…

சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!

ஆன்லைன் தடை சட்டம் மசோதா குறித்து சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு…

வழக்கில் ஆஜராகாத யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

2021 ஆம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாததால் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம்!

பெண்களை இழிவு செய்ததாக சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…