உணவுப் பாதுகாப்பின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும்: பிரதமர் மோடி!
உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும் என்று பிரதமர் மோடி கூறினார். தினை அல்லது ஊட்டச்சத்து…
புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது: ஜோ பைடன்
புதினின் கைது வாரண்ட் உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது என்று அமெரிக்க…
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன்…
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அன்புமணி
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான்: ஜே.பி.நட்டா
நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியே தவிர ஜனநாயகம் அல்ல என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில்…
தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது: சபாநாயகர் அப்பாவு!
தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர்…
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு: நாளை விசாரணை!
அதி.முக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு…
அத்துமீறி உள்ளே நுழைந்தால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்: கங்கனா ரனாவத்!
அத்துமீறி உள்ளே நுழைந்தால் சாகும் வரை சுடப்படுவீர்கள் என நடிகை கங்கனா ரனாவத் வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை வைத்திருப்பது பரபரப்பை…
இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி: அமித்ஷா!
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது. இந்நிலையில், உள்துறை…
கன்னியாகுமரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இன்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கேரளம் மாநிலம்…
புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜர்!
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், லாகூா்…
பாலியல் வன்கொடுமை, வரதட்சிணை புகாா்கள் தொடா்ந்து அதிகரிப்பு: ஸ்மிருதி இரானி
தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சிணை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகாா்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயா்ந்துள்ளது…
பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம்: அகிலேஷ் யாதவ்!
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.…
மாணவா்கள் அனைவருக்கும் கல்வி வழங்குவதே அரசின் நோக்கம்: அன்பில் மகேஷ்!
மாணவா்கள் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகிறது!
பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அக நக’ என துவங்கும் அந்த முதல் பாடல்…
‘லியோ’ படத்தின் தனக்கான காட்சிகளில் நடித்துமுடித்துள்ளார் சஞ்சய் தத்!
‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளில் நடித்துமுடித்துள்ளார் சஞ்சய் தத். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குநர்…
சர்வதேச குற்ற நீதிமன்றம் புதினுக்கு கைது வாரண்ட்!
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் கைது வாரண்ட் உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது என ரஷ்யா…
