லாலு பிரசாத் யாதவின் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை!
லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினார்கள். அவரிடம் ரெயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலங்கள் வாங்கியது…
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 போலீசார் பலி!
பாகிஸ்தானில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர்…
தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கதக்கது: வேல்முருகன்!
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது தமிழ்நாட்டு அரசை இழிவுபடுத்துவதாகும் என தமிழக வாழ்வுரிமைக்…
குஜராத், அந்தமானில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது!
நாட்டில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு…
பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
மனிதநேயமற்ற ஆளுநரின் செயலுக்கு எதிராக போராட்டம்: அன்புமணி
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒருவர் மெரினாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இந்த விவகாரத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.…
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தவறான செய்தி யார் பரப்பினாலும் அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம்!
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அகழாய்வு பொருட்களுடன் கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து…
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட்டுள்ளது: சாம்னா
சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட்டுள்ளதாக சாம்னா பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில்…
இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வாரண்ட்: கைது செய்ய போலீஸ் தீவிரம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம். பாகிஸ்தானில்…
அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும்: வடகொரியா
அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியினை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தி உள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆண்டுதோறும் மார்ச்…
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் குழு திருப்தி!
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பீகார் அதிகாரிகள் குழு திருப்தி தெரிவித்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…
வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: திருமாவளவன்
வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை…
மாணவர்கள் சிகரெட் பிடிச்சு வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க: அன்புமணி
மாணவர்களுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்றும் சிகரெட் புகையை இழுத்து வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்
வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது…
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு சீமான்தான் காரணம்: கே.எஸ்.அழகிரி
தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்…
24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்: அண்ணாமலை!
காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளார். 24…
