இது இபிஎஸ் தாத்தா கட்சியில்லை.. எம்ஜிஆர் கட்சி: ஓ.பன்னீர் செல்வம்

இது இபிஎஸ், ஓபிஎஸ் ஆரம்பித்த கட்சியில்லை தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி…

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்: தம்பிதுரை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று அதிமுக செயல்பட உள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்…

ஜெயலலிதா போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழிசை சவுந்தரராஜன்!

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை…

ரஷ்ய படைகள் வெளியேற ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்: இந்தியா புறக்கணிப்பு!

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டுமென ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, சீனா உள்பட 32 நாடுகள் இந்த தீர்மானத்தின்…

தேச பாதுகாப்புக்காக எதையும் செய்ய துணியும் நாடு, இந்தியா: ஜெய்சங்கர்

தேசத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நாடு என்பதுதான் இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில்,…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலம் தாருங்கள்: அமித்ஷா

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் தாருங்கள் என்று பல்லாரி கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக…

பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!

பாமக சார்பில் நடப்பு ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாமக கட்சி சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆந்திராவில் விசிக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் திருமாவளவன்!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்மாநில தலைமை அலுவலகத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். நாடு…

கனடா குடியுரிமை வேண்டவே வேண்டாம்: நடிகர் அக்சய் குமார்

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தனது கனடா நாட்டு குடியுரிமையை துறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்பான கருத்துகளை அவர்…

எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவின் அடிமையாக உள்ளார்: தயாநிதி மாறன்

தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் அடிமையாக உள்ளார் என்று…

மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்: மீண்டும் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

இலங்கை கடற்படை தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின்…

பிரசாரத்திற்கு பாதுகாப்பு கேட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மனு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும்…

ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் – வன்முறை வெறியாட்டம்: பெ. மணியரசன்

ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் – வன்முறை வெறியாட்டம் நடத்துவதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார். தமிழ்த்தேசியப்…

தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது: சசிகலா

பாலில் கலந்த நீரை எவ்வாறு பிரிக்க முடியாதோ.. அதுபோல தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா…

ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு?: விஜயகாந்த்!

ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்று விட்டதாக…

முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட்டம்: வைகோ

தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னையான முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை பெற மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று…

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக்குள் வருவதை கட்டுப்படுத்த லைசென்ஸ்: இலங்கை

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்வு ஒன்றை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை இலங்கை…

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!

பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு கைதான சிறிது நேரத்திலேயே…