பிரதமர் மோடியுடன் கே.ஜி.எப் மற்றும் காந்தாரா கதாநாயகர்கள் சந்திப்பு!

14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது. ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று…

தீண்டாமைக்கு அடிப்படையே ஆர்எஸ்எஸ்-பாஜக தான்: கே.எஸ் அழகிரி

ஆளுநர் மரபுகளை தாண்டி சொல்கிறார். எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என ஆளுநர் நினைக்கிறார் என்று கே.எஸ் அழகிரி கடுமையாக சாடினார்.…

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம்: டிஎன்பிஎஸ்சிக்கு ராமதாஸ் கண்டனம்!

குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு போட்டவருக்கு ரூ.50,000 அபராதம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து பாலச்சந்தர் என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

தமிழ்நாடு அரசு – ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசு மற்றும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழ்நாடு முதல்வர்…

தேசம் புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது: பிரதமர் மோடி!

தேசம் புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார் கர்நாடகா மாநிலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்: பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக பழ.நெடுமாறன் பேட்டி அளித்துள்ளார். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.…

தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

அம்பேத்கரின் கொள்கைளை பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலிப்பதாகவும், அவரது கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்…

என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்துக்கு கிடைத்த பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்

என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.…

ஏ.டி.எம். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம்…

வடக்கனும், கிழக்கனும் சக ஏழை மனிதன்தான்: விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் டுவீட் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த பலரும் திரண்டு சென்று அதற்கு கமெண்ட்…

ஆளுநர்கள் நியமனம் அரசியல் நியமனமாக மாறியுள்ளது: டி.ராஜா!

ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறியுள்ளதாகவும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.…

நோட்டாவுடன் போட்டிபோடுவோர் எல்லாம் ஆட்சியமைப்போம் என்கிறார்கள்: செந்தில் பாலாஜி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று செந்தில்…

எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம்: டி.டி.வி.தினகரன்

எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். ஈரோட்டில் அ.ம.மு.க. நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீடு: பாலகிருஷ்ணன்!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 34 ஆயிரம்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர…

ஏழைகள், பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை: பிரதமர் மோடி

நாட்டின் கொள்கைகளில் பாகுபாடு கிடையாது. ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். சமூக சீர்திருத்தவாதி…

வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள் மீது புல்டோசரை ஏவுவதா?: ராகுல்காந்தி

காஷ்மீர் மக்கள் கேட்டது வேலைவாய்ப்பு. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது, பா.ஜனதாவின் புல்டோசர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…