ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு: சி.வி.சண்முகம் புகார்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும்,…
‘அயலி’ வெப் தொடர் இயக்குனருக்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!
‘அயலி’ வெப் தொடர் இயக்குனரை நேரில் அழைத்து பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அண்மையில் ஓடிடி வெளியீடாக ரிலீசாக ‘அயலி’…
அமெரிக்கர்கள் ரஷ்யாவை விட்டு உடனே வெளியேற உத்தரவு!
ரஷ்யா விட்டு உடனே அமெரிக்க குடிமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரை துவங்கியது…
பிரதமர் நேரடியாக என்னை அவமதித்தார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி தன்னை நேரடியாக அவமதித்தாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது:-…
இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள்: கி.வீரமணி
இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அது தவறு. ஏற்றுக்கொள்ளவும் முடியாது என சென்னையில் நடந்த திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி…
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை: வைகோ
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…
அதானி குழும விவகாரத்தை நிபுணர் குழு விசாரிக்க மத்திய அரசு சம்மதம்!
அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்- முதலீட்டாளர்களை பாதுகாக்க தேவையான விதிகளை ஏற்படுத்தும் நிபுணர் குழுவை அமைக்கும் சுப்ரீம்…
நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதானி விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள்…
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற மக்களவை கேள்வி…
அரசு துறை செயலாளர்கள் செயல் வீரர்களாக செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆய்வுகளே தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும் என்றும், செயல் வீரர்களாக அரசு துறை செயலாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆய்வு கூட்டத்தில்…
நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது: சீமான்
நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது. எந்த இடத்திலும் சிப்காட் தொழிற்சாலை…
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான்: கே.எஸ்.அழகிரி!
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின்…
என்எல்சி விரிவாக்கத்திற்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும்: திருமாவளவன்
என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது: எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல்…
கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணி அமைக்க பாஜகவே காரணம்: பினராயி விஜயன்
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி அமைத்து கொள்ள பாரதிய ஜனதாவே காரணம் என்று கேரள முதல்-மந்திரி பினராயி…
சீனாவின் வான் எல்லைக்குள் 10 உளவு பலூன்களை அமெரிக்கா அனுப்பியது: சீனா
சீனாவின் வான் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 10 உளவு பலூன்கள் பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு…
கோவை கொலை சம்பவத்துக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கே காரணம்: அண்ணாமலை
கோவை கொலை சம்பவத்துக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கே காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு…
என் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?: சீமான்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலில் நேரில் வரட்டும்.. அதன்பின்னர் பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என…
