டெல்லியில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி!
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் குடியரசு தின விழாவுக்குப் பின் பாசறைக்குத் திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சி இன்று…
ஏழை மக்களுக்கு திட்டங்களை வகுப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை: எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம்…
பகவான் கிருஷ்ணரும் அனுமனும் தான் உலகின் மிகப்பெரிய ராஜதந்திரிகள்: ஜெய்சங்கர்!
பகவான் கிருஷ்ணரும், அனுமனும் தான் உலகின் மிகப்பெரிய ராஜதந்திரிகள் என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது…
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலி!
ஈரானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் பலியானதாகவும், 440க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி – ஈரான்…
பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி!
பாகிஸ்தானின் குவெட்டாவில் பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 40 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் குவெட்டாவில்…
