கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வருக்கு அன்புமணி கடிதம்!

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

‛தமிழ்நாடு’ பெயரை ஏற்காததால் தான் காமராஜரே தோற்றார்: ஆ.ராசா

தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்றுக் கொள்ளாதததால் தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல் தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர்…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!

பிகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்…

கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் வாபஸ்!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்து, அவர்கள் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.…

இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளது: திருமாவளவன்

சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவைப்படுகிறது என்று தொல்.திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்…

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது: செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சா்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அளிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ…

இந்தியா சீனா இடையே நேட்டோ படைகள் பிரச்சனைகளை உருவாக்குகிறது: ரஷ்யா

இந்தியா சீனா இடையே பிரச்சனைகளை உருவாக்கும் நேட்டோ, சீன பிரச்சனையில் இந்தியாவை தூண்டி விடுவதாக ரஷ்யா அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். நேட்டோ என்பது…

காரில் சீட் பெல்ட் அணியாத பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிப்பு!

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி…

பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

விமான பயணத்தின்போது சக பெண் பயணி மீது ஒரு ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30…

பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி

மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

விசாரணை மரணங்கள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட கோகுல்ஸ்ரீயை போல விசாரணை மரணங்கள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

கனிம வளங்களைக் கொண்டு அரசின் வருவாயை அதிகரிப்பது தவறான முடிவு: வேல்முருகன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது தவறான முடிவு என்று தமிழக வாழ்வுரிமை…

சிங்கார சென்னையில் ‘செத்துப்போன’ ஆறுகள்: மக்கள் நீதி மய்யம்

சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல்…

ராகுல் காந்தி யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி பங்கேற்பு!

ராகுல் காந்தி யாத்திரையில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கேப்டன் பனா சிங் கலந்து கொண்டார்.…

மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்: எல்.முருகன்

மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர…

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்க உத்தரவு!

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்…

லடாக்கில் உள்ள படையினரிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆலோசனை!

லடாக்கில் நிலை கொண்டுள்ள படையினரிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியா சீனா இடையே பல காலமாக…