
நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்!
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

ஆன்லைன் சூதாட்டம் தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டசபையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்ட மசோதாக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக…

மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

புதின் கூறுவதை நம்மால் சாதாரண ஜோக்காக நினைத்து விட முடியாது: ஜோ பைடன்!
உக்ரைன் போர் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், அணு ஆயுத போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள கருத்துகள் முக்கியமாகப்…

கமல், வெற்றிமாறன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி: வீரமணி!
ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடும் விளைவு: கௌதமன்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு!
தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி காலை 10 மணிக்கு…

இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்
இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக எச்சரித்து உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க…

கர்நாடகாவில் ராகுலுடன் கைகோர்த்த கவுரி லங்கேஷ் குடும்பத்தினர்!
கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். 2024…

ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…

இந்தியாவின் அடையாளம் திருக்குறள்: ஆளுநர் ஆர்என் ரவி!
திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார்.…

திமுக தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது: ஓபிஎஸ்!
போட்டித் தேர்வை எதிர்த்துக் குரல் கொடுத்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு…

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ சோதனை!
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம்…

எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வில் தமிழ் எங்கே?: எம்.பி கனிமொழி கண்டனம்!
எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி இல்லாதது குறித்து திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்…

சீன, இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும்…

சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம்!
திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார்…

எனக்கு மனைவி எழுதிய காதல் கடிதங்களைவிட அதிக கடிதங்களை கவர்னர் எழுதியிருக்கிறார்: கெஜ்ரிவால்!
எனக்கு மனைவி எழுதிய காதல் கடிதங்களைவிட அதிக கடிதங்களை கவர்னர் எழுதியிருக்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த்…

பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரே தமிழ்நாட்டுக்காரர் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்
பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ் நாடு என தமிழிசை…