காந்தி ஜெயந்தி: பிரதமர் மோடி, சோனியா மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா…

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் பலி!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும்…

சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா. பொதுச் செயலாளர் வாழ்த்து!

சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பிறந்த…

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

புதுவையில் அரசுக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி!

உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேச…

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை…

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை…

அதிமுகவினர் மீது வழக்கு: எஸ்.பி.வேலுமணி போராட்டம் அறிவிப்பு!

அரசு பேருந்தில் நடந்துனரிடம் ஓசி பஸ் டிக்கெட் வேண்டாம் என மூதாட்டியை நாடகமாட செய்து வீடியோ எடுத்ததாக அதிமுக தொண்டர் மீது…

எடப்பாடி சரியான தொடை நடுங்கி: டிடிவி தினகரன்!

வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயப்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் ஒரு தொடை நடுங்கி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி…

நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தான்: முதல்வர் ஸ்டாலின்!

நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்கள் அல்ல என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கேரள மாநிலம்…

ஆன்லைன் சூதாட்டத்தில் இனி ஒரு தற்கொலை நடந்தால் ஆளுநரே பொறுப்பு: அன்புமணி

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் மீண்டும் தற்கொலை நிகழ்ந்தால், அதற்கு ஆளுநரே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில்…

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்: ஓபிஎஸ்

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே இலக்கு: பிரதமர் மோடி!

டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான…

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா-சீனா புறக்கணிப்பு!

ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக…

காபூலில் கல்வி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.…

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த சுப்பிரமணியன் சாமி!

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது…