
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா…

உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி!
உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேச…

அதிமுகவினர் மீது வழக்கு: எஸ்.பி.வேலுமணி போராட்டம் அறிவிப்பு!
அரசு பேருந்தில் நடந்துனரிடம் ஓசி பஸ் டிக்கெட் வேண்டாம் என மூதாட்டியை நாடகமாட செய்து வீடியோ எடுத்ததாக அதிமுக தொண்டர் மீது…

கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி…

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்: ஓபிஎஸ்
வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த சுப்பிரமணியன் சாமி!
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது…