பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

ஆவின் ஊழியர்கள் பணிநீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஆவின் ஊழியர்களின் பணிநீக்க உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிர்வாகத்தில் ஊழல்…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 46 வயதே நிரம்பிய ஈரோடு…

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை: மு.க.ஸ்டாலின்

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நடப்பு ஆண்டின் முதல்…

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு: 5 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தியாவில் பல மாநிலங்களில்…

சொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்!

வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார். டுவிட்டர்…

மூன்றாம் உலகப்போர் இருக்காது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

மூன்றாம் உலகப்போர் இருக்காது என்றும் ரஷிய ஆக்கிரமிப்பை உக்ரைன் நிறுத்தும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின்…

பெருவில் 3 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து பெருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தென் அமெரிக்க நாடான…

காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலி!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சாலையில் பனிபடர்ந்து இருந்ததால் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து…

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது…

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: அன்புமணி

நான் ஒரு அடையாளத்துக்காக அரசியல் செய்பவன் அல்ல, விளம்பரத்துக்கு செய்பவன் அல்ல. உண்மையாக, உணர்வுபூர்வமாக செய்பவன் என நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்…

முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது: சபாநாயகர்

முதலமைச்சரின் மதி நுட்பத்தால் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மாண்புகளை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார். முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது…

வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்…

கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.…

‘வாழை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ‘வாழை’ படத்தின்…

ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா…

பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி…

இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து அந்நாட்டு…