
ஆந்திர ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் டாக்டர், மகன், மகள் பலி!
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் டாக்டர், மகன், மகள் பலியாகினர். ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு…

பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: சைலேந்திர பாபு!
பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை…

கர்நாடகாவில் நவராத்திரி பரிசாக மின் கட்டணம் உயர்வு: குமாரசாமி!
நவராத்திரி பரிசாக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார். இது…

திமுகவினர் செய்து வரும் அராஜகங்கள்: சசிகலா கண்டனம்!
திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது என்று சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள…

மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு!
கோவை, ஈரோட்டைத் தொடர்ந்து மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள்…

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?: ப.சிதம்பரம்
மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்…

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டனர்: கோவை கமிஷனர்!
கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று…