கலவரக்காரர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்யுங்கள்: கேரள உயர் நீதிமன்றம்!

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட நஷ்டத்தை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும்படி அரசுக்கு உயர்…

ஆந்திர ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் டாக்டர், மகன், மகள் பலி!

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் டாக்டர், மகன், மகள் பலியாகினர். ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு…

பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: சைலேந்திர பாபு!

பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை…

நடிகர் தனுஷ் காமெடி நடிகர் போண்டா மணிக்கு பண உதவி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் பண உதவி செய்துள்ளார். இரு சிறுநீரகங்களும் செயலிழந்து…

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திர திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்!

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திர திட்டமிட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை அணுகி அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என…

சீனா – பாகிஸ்தானை ஐநாவில் கடுமையாக தாக்கி பேசிய ஜெய்சங்கர்!

ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானையும், சீனாவையும் விமர்சனம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். ஐநா பொதுக்குழு கூட்டத்தின் 77வது…

எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை: அமித்ஷா

எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பீகார் சென்றுள்ளார்.…

தமிழ் மொழியால் இணைந்தவர்களை சாதி-மதத்தால் பிரிக்கவே முடியாது: மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழியல்ல அது உயிர். மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்கவே முடியாது என தமிழ் பரப்புரை கழகம் துவக்க விழாவில்…

கர்நாடகாவில் நவராத்திரி பரிசாக மின் கட்டணம் உயர்வு: குமாரசாமி!

நவராத்திரி பரிசாக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார். இது…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வீட்டுக் காவல்?

சீனாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை நேட்டோ…

திமுகவினர் செய்து வரும் அராஜகங்கள்: சசிகலா கண்டனம்!

திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது என்று சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள…

மதுரை எய்ம்ஸ் உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: மக்கள் நீதி மையம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து உண்மையை விளக்க மத்திய அரசு முன் வருமா என மக்கள் நீதி மையம் கேள்வி எழுப்பி…

மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு!

கோவை, ஈரோட்டைத் தொடர்ந்து மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள்…

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?: ப.சிதம்பரம்

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்…

உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணை!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது…

இசுலாமிய அமைப்புக்களின் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக: வைகோ!

இசுலாமிய அமைப்புக்களின் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டனர்: கோவை கமிஷனர்!

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று…