கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
தமிழக கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை…
ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக ஓ.பன்னீா்செல்வம்…
சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பிப். 3- ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-2011…
விஜய்யிடம் இருக்கும் பணிவு யாரிடமும் இல்லை: ஷாம்
விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்தப் பணிவும் அன்பும் யாரிடமும் இல்லை என்று நடிகர் ஷாம் கூறியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’…
புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகளை முடிந்த அளவு தவிர்ப்பேன்: வெற்றிமாறன்
எனது படங்களில் இனி புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வருவதை முடிந்த அளவு தவிர்ப்பேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறினார். திரையுலகின்…
செவிலியர்கள் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!
தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில்…
ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்: சீமான்
ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை என சீமான் கூறியுள்ளார்.…
விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: அன்புமணி
விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்திற்கெதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி…
தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது?: அண்ணாமலை
சங்ககால இலக்கியங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது? என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
திமுகவின் வெற்றிக்கு உழைத்த கரங்களில் டி.ஆர்.பாலுவின் கரங்களும் முக்கியமானது: மு.க.ஸ்டாலின்
17 வயது முதல் 80 வயது கடந்தும் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே கொள்கை பிடிப்புடன் டி.ஆர்.பாலு வாழ்ந்து வருவதாக…
ஆவின் நெய் தட்டுப்பாடு தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்று: டிடிவி தினகரன்
ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது என்று அமமுக பொதுச்…
6 அடிக்கும் குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்: ராமதாஸ்
5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர்…
தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது: மக்கள் நீதி மய்யம்
திராவிடம் இந்திய தேசம் தழுவியது, திராவிடத்தின் பெயரால் தமிழ்நாட்டை பிரித்தாளும் ஆளுநரின் சூழ்ச்சி பலிக்காது. தமிழின் பெயரால் சதிராடும் ஆளுநருக்கு கண்டனம்…
அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்: திருநாவுக்கரசர்
தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்…
இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு தாலிபன்கள் கண்டனம்!
பிரின்ஸ் ஹாரி 25 ஆப்கானியர்களை கொன்றது குறித்து தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் அந்நாட்டின் அரசராகியுள்ள…
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கோவிலில் 22-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் ஆய்வு!
கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம்…
திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகிறது: திருமாவளவன்
திரைத் துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற…
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்: ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக…
