இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது: பிரதமர் மோடி!

இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் அம்ரிதா பன்னோக்கு அதிநவீன சிறப்பு…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார்: பிரேமலதா

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அதுகுறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா…

அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு ஏன் கூட்டக்கூடாது?: உச்ச நீதிமன்றம்!

இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில், அனைத்து கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு ஏன் கூட்டக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி…

கோவாவில் இறந்த பாஜக நடிகையின் மரணத்தில் மர்மம்?: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

கோவா ஓட்டலில் இறந்த பாஜக நடிகை சோனாலி போகத் மரணத்தில் மர்மம் இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் அரசு வெற்றி!

பீகார் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய…

இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும்: ரிஷி சுனாக்

இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும். இந்தியா – பிரிட்டன் இடையே, இரு வழி உறவு ஏற்படுத்தப்படும் என, பிரிட்டனின்…

மாலத்தீவு சுற்றுசூழல் அமைச்சருக்கு கத்திக்குத்து!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலை ஒன்றில் அந்த நாட்டு அமைச்சர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் திமுக அரசை விமர்சிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!

இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுக அரசை விமர்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்…

கல்வராயன்மலை பள்ளியில் உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்: விஜயகாந்த் கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவின்றி மாணவர்கள் பரிதவித்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உணவின்றி…

பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், நாளை நடைபெறவுள்ளது. இதில்,…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள் என்ன குற்றம் செய்தார்கள்: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை…

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் மாற்றம் உள்நோக்கமுள்ளது: எடப்பாடி

அவிநாசி – திருச்சி புறவழிச் சாலை அருகே ஸ்டாலின் குடும்ப நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், அதற்காகவே…

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி!

நாளை தொடங்கவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில்…

லாலு பிரசாத் யாதவ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு!

பீகார் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் வீடுகளில்…

சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி…

பீகார் சபாநாயகர் விஜய்குமார் ராஜினாமா!

பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டசபை சபாநாயகரான பாஜகவின்…

முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார்: ஆர்.பி.உதயகுமார்!

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார், ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்…

நம்பிக்கை துரோகம் அருவருக்கத்தக்கது: டிடிவி தினகரன்

நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க விஷயம். அதற்கான பலனை வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…