டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திடீர் மோதல்: பல மாணவர்கள் காயம்!

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திடீரென நடைபெற்ற மோதலில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். கல்வி உதவித்தொகை சம்பந்தமாக நடைபெற்ற போராட்டத்தில் இந்த மோதல் வெடித்துள்ளது.…

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில்…

ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம்: உக்ரைன் எச்சரிக்கை!

ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய உக்ரைன் இடையே ஏற்பட்ட போர்…

பராகுவேயில் காந்தி சிலையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்!

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவேயில் பயணம் மேற்கொண்டார். பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர்…

அண்ணாமலை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்: செந்தில் பாலாஜி!

முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க…

தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்: மு.க.ஸ்டாலின்

பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி…

கோவில்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை!

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்…

பிரதமருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு!

மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்து பிரதமருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். ஆந்திர முதல்வர்…

இலங்கையிடம் 21 ஆயிரம் டன் உரம் ஒப்படைத்த இந்தியா!

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா சார்பில் 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியால்…

புதுச்சேரி பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்: ரங்கசாமி!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை…

திருச்சி சிறப்பு முகாமில் மரத்தில் ஏறி இலங்கை அகதிகள் போராட்டம்!

திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டத்தி ஈடுபட்டனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறை…

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில்…

இந்திய தலைவர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்!

மத்திய அரசின் டாப் தலைவர் ஒருவரைக் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியாகி…

இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும்!

நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம்…

தீவிரவாத தாக்குதலில் புதினுக்கு நெருக்கமானவரின் மகள் பலி!

உக்ரைன் தீவிரவாதிகள் ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமானவரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதல் மிஸ் ஆகி அவரது…

ஆம் ஆத்மியை இரண்டாக உடைத்தால் கேஸ் குளோஸ்: மணீஷ் சிசோடியா!

ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து கணிசமான ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டால் தம் மீதான சிபிஐ, அமலாக்கப் பிரிவு…

கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்: ஐகோர்ட்

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம்…