தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது: கனிமொழி!

ஜாதி, மதத்தால் தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது…

போதைப் பொருள் விற்பனை செய்வோா் மீது குண்டா் சட்டம்: டிஜிபி

போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல்…

ஓபிஎஸ் செய்வது துரோக யுத்தம்: ஆர்பி உதயகுமார்!

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல, அது துரோக யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…

மும்பையில் மீண்டும் தாக்குதல்: குறுஞ்செய்தி மிரட்டலால் பரபரப்பு!

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக வந்துள்ள…

அரவிந்த் கெஜ்ரிவால் கொள்ளைக் கும்பல் தலைவர்: அனுராக் தாக்கூர்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொள்ளைக் கும்பல் தலைவர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார் டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த்…

ஜெர்மனியில் அடுத்த 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் காணாமல் போய்விடும்!

ஜெர்மனியில் உள்ள பனிப்பாறைகள் அடுத்த 15 ஆண்டுகளில் உருகி காணாமல் போய்விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஜெர்மனி, அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில்,…

டேராடூனில் ஏற்பட்ட மேகவெடிப்பால் கொட்டி தீர்க்கும் மழை!

டேராடூன் அடுத்த சார்கெட் கிராமத்தில் அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பால் விடாமல் கொட்டித் தீர்த்து வரும் பெருமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்…

காவிரி உபரிநீர் திட்டம்: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுகவையும் சாடி பேசினார். பொறுமைக்கும்…

தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்!

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30வது…

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை!

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (36), உலகின் இளம் வயது…

பல்கீஸ் பானு வழக்கில் நீதி கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது: அமெரிக்க ஆணையம்!

2002ம் ஆண்டு கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருப்பதை (USCIRF) எனப்படும்…

மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை அரசு ஒப்புதல்!

சில ஆண்டுகளாக தமிழில் தேசிய கீதம் பாட தடை இருந்து வந்த நிலையில் மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை…

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை!

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி இன்று டெல்லியில் உள்ள வீர் பூமியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள்…

சிசோடியா பதவி விலகக்கோரி டெல்லியில் காங்கிரஸ் திடீர் ஆர்ப்பாட்டம்!

ஆம் ஆத்மி தலைமையகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி. அமைச்சரவையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கோரிக்கை. டெல்லியில்…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்: 16 பேர் கைது

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். வீர்சவார்கர் தொடர்பாக…

தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தேசியக்கொடி ஏற்ற மறுத்த, தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய…

நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டம்?

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே பணியாற்றி வரும் நடிகை திரிஷா தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தேசிய கட்சியான காங்கிரஸ்…

கவலையளிக்கும் கரு வளையங்களா..

அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும். தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான்.…