ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை: சீனா கண்டனம்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை…

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ…

குடியரசுத் தலைவா் ரப்பா் ஸ்டாம்ப் ஆக இருக்கக் கூடாது: யஷ்வந்த் சின்ஹா!

நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினாா். குடியரசுத் தலைவா்…

ரூ.34,615 கோடி வங்கிக் கடன் மோசடி: டி.எச்.எப்.எல். நிர்வாக இயக்குனர் மீது வழக்கு பதிவு!

வங்கிகளில் ரூ.34,615 கோடி கடன் மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிதி நிறுவனம், அதன் முன்னாள் தலைமை நிா்வாக…

ராணுவ தளவாடப் பொருள்கள் ஒத்துழைப்பு: இந்திய-ஆஸ்திரேலிய ஆலோசனை!

இந்திய-ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது ராணுவ தளவாடப் பொருள்கள் உற்பத்தித் துறையில் இரு நாடுகளும்…

ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 1,000 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, 1,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு ஆசிய நாடான…

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது: அஜித் தோவல்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத்…

‘அக்னிபத்’ திட்டத்தை பிரதமர் மோடி வாபஸ் பெறுவார்: ராகுல்

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது போல், அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறுவார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்…

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்கும் சோனியா!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஏதுவாக விசாரணையை சிறிது நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா…

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே

‘அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து கேட்டுக்கொண்டால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே…

தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு ஸ்வப்னா கடிதம்!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அமைப்பின் விசாரணைக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார். கேரள…

விடுதலைப்புலிகள் இருவரின் தண்டனை ஏழு ஆண்டாக குறைப்பு!

விடுதலைப் புலிகள் இருவருக்கு, கீழமை நீதிமன்றம் விதித்த, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஏழு ஆண்டுகளாக…

காவிரியில் கர்நாடகா அணை கட்ட முடியாது: துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையையும் கட்ட முடியாது என்று மத்திய மந்திரி உறுதி…

மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்: மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

இலங்கைக்கு ரூ. 67.70 கோடி உணவுப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 67.70 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார…

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: அன்பில் மகேஷ்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மதுரை…

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தப்படும்: மா.சுப்பிரமணியன்

சேலம், தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 250 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

14-வது பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!

சீன அதிபர் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா,…