உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிகையாளர்!

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள குழந்தைகளுக்கு உதவ தான் வாங்கிய நோபல் பரிசை ரூ.808 கோடிக்கு ரஷ்ய பத்திரிகையாளர் விற்பனை…

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை!

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழைக்கு 12 பேர் பலியாகினர். சீனாவின் தெற்கு பகுதியில்…

மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சில் மர்ம கும்பல் தாக்குதல்!

மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் திடீரென போராட்டக்காரர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு: கே.பாலகிருஷ்ணன்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்னதாக தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால் தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை முன்னதாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அக்னிபாதை திட்டத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடா?: சீமான்

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக்…

மண் காப்போம் இயக்கத்துக்கு 320 கோடி பேர் ஆதரவு: ஜக்கி வாசுதேவ்

மண் காப்போம் இயக்கத்துக்கு இதுவரை 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்…

கேப்டன் விஜயகாந்த் என் அருமை நண்பர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால்களில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில், அவர் உடல் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்: ஓ.பி.எஸ்

அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்…

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.…

விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை…

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது: அண்ணாமலை

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது, என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள…

அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் சென்ற அஜித்!

அஜித் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்த அவர், தற்போது…

பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

வெங்கையா நாயுடுவுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு!

அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து குடியரசுத் தலைவர்…

இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை: உத்தவ் தாக்கரே

நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை என்று, உத்தவ் தாக்கரே கூறினார். ராணுவத்தில்…

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

பாராளுமன்ற வளாகத்தில் சரத்பவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். குடியரசுத் தலைவர்…

மகாராஷ்டிராவில் 21 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமறைவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளும் கூட்டணி அரசு மீது அதிருப்தி காரணமாக, மாநில அமைச்சர் உட்பட 21 எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள…