ராகுல் காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!

ராகுல்காந்தியிடம் அமலாக்த்துறை அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு…

சர்வதேச யோகா தினம்: மைசூரில் பிரதமர் மோடி யோகாசனம் செய்தார்!

யோகா ஏற்படுத்தும் அமைதி தனிப்பட்டவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நம்முடைய சமூகத்திற்கே யோகா அமைதியை தருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.…

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் இந்த ஆண்டும் பின்னடைவு: ராமதாஸ்

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜூன் 27இல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…

தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும்: இம்ரான்கான்

பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்த முன்னாள்…

உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது!

ஹாங்காங்கை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது. ஹாங்காங்கில் அடையாளங்களின் ஒன்றாக திகழ்ந்தது ஜம்போ கப்பல் உணவகம்.…

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா!

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள்…

சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: அன்புமணி

சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆர்டர்லிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட்டு

போலீஸ்காரர்களை உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்ய வைப்பது குற்றமாகும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம். போலீஸ் குடியிருப்பில்…

மருத்துவத்துறையில் 4000 காலி பணி இடங்கள் நிரப்பப்படும்: மா.சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் 1,021 டாக்டர்கள் உள்பட 4000 காலி பணியிடங்கள் உள்ளது. அதை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கால் விரல் அகற்றம்!

நீரிழிவு பிரச்சனையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள…

ஏவுகணை இடைமறிப்பு சோதனையை நடத்திய சீனா!

தைவானுடனான பதற்றத்துக்கு மத்தியில் சீனா ஏவுகணை இடைமறிப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. சீனாவில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை தனது…

கொலம்பியா அதிபராக குஸ்டாவோ பெட்ரோ தேர்வு!

கொலம்பியா நாட்டில் நடந்த அதிபா் தோ்தலில் இடதுசாரி கட்சியைச் சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தென் அமெரிக்க நாடான…

இலங்கையில் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைப்பது தொடர்பான 21-வதுசட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அறுவை சிகிச்சை!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சைனஸ் தொந்தரவு…

பிரதமா் மோடி ஹிட்லரைப் போல மடிவாா்: சுபோத் காந்த் சகாய்

ஜொ்மானிய சா்வாதிகாரியான அடாஃல்ப் ஹிட்லா் எவ்வாறு மரணமடைந்தாரோ, அதே போல பிரதமா் நரேந்திர மோடியும் மரணமடைவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்…

கடலோர காவல் படையில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டா்!

இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் நேற்று திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது. இந்தியக்…

இணைய பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை: அமித்ஷா

இணைய பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். டெல்லியில், ‘இணைய பாதுகாப்பு…