
அசாம் வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு!
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்,…

வங்காளதேசத்தில் கனமழைக்கு 41 பேர் உயிரிழப்பு!
வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பேச்சுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல், அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை…

அறநிலையத்துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன: பொன்.மாணிக்கவேல்
உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அறநிலையத் துறை…

கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது: கவர்னர்
இந்திய கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் இன்னமும் மிச்சமிருக்கிறது என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம்…

கூகுளுக்கு மெக்சிகோ நீதிமன்றம் ரூ.1910 கோடி அபராதம்!
அவதுாறு பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1910 கோடி அபராதம் விதித்து மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞர்,…