
நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம்: பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழையும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற…

ஜனாதிபதி தேர்தல்; போட்டியிட பரூக் அப்துல்லா மறுப்பு!
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பரூக்…

அசாமில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் மாயம்!
அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் மாயமானதாகவும், 21 பேர் மீட்கப்பட்டதாகவும்…

ஆரூத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் மறுப்பு!
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அமைந்தகரையைத்…

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: திருமாவளவன்
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என விசிக தலைவர் எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்…