நுபுர் சர்மாவை 4 நாட்களாக காணவில்லை!

நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு…

நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம்: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்…

உக்ரைனுடன் துணை நிற்போம்: போரிஸ் ஜான்சன்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான…

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் எந்த அளவுக்கும் செல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதுகுறித்து முதல்வர்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழையும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற…

அக்னிபத் திட்டம் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்: சீமான்

‘அக்னிபத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி!

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேஷனல் ஹெரால்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி…

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன்: ஜெயக்குமார்

‘ஒற்றைத் தலைமை’ குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகிற…

ஜனாதிபதி தேர்தல்; போட்டியிட பரூக் அப்துல்லா மறுப்பு!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பரூக்…

எலான் மஸ்க்கை விமர்சித்த ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் நீக்கம்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக, தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் டுவிட்டர் தொடர்பான நடவடிக்கைகளை கண்டித்து கடிதம் எழுதினர்.…

காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில் குண்டுவெடிப்பில் 2 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது.…

அசாமில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் மாயம்!

அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் மாயமானதாகவும், 21 பேர் மீட்கப்பட்டதாகவும்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான…

ஆரூத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அமைந்தகரையைத்…

தமிழக அரசு மேகதாது திட்டத்தை முறியடிக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…

சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னிபத்: கே.எஸ்.அழகிரி

சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னி பாதை திட்டமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது…

அக்னிபத் திட்டம் மூலம் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்: கவர்னர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார். சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி…

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: திருமாவளவன்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என விசிக தலைவர் எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்…