நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பரிதாபமாக பலியாகினர். நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை…
‘மிக் 29-கே’ போர் விமானம் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது!
கோவாவில் ‘மிக் 29-கே’ போர் விமானம் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையிடம் உள்ள…
அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ் மற்றும் முன்பணம் வழங்க வேண்டும்: அன்புமணி
அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25% போனஸ் மற்றும் தீப ஒளி முன்பணம் வழங்க அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று…
அண்ணாமலை ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும்: மக்கள் நீதி மய்யம்!
அண்ணாமலை அரசியலில் மதிப்பிழந்து அவர் ஏற்கெனவே சொன்னபடி ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தித்…
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த விடவில்லை: மத்திய இணை அமைச்சர்
மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்த விடவில்லை என சேலத்தில் மத்திய ஜல் சக்தி துறை இணை…
நரபலி கொடுத்த பிறகு நரமாமிசம் சாப்பிட்ட கேரளா தம்பதி!
கேரளாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் அவர்களது மாமிசத்தை பச்சையாக உண்டதாக கைது செய்யப்பட்ட லைலா…
