ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு!
ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும்…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிபதி அறிவுரை!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ்…
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…
ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலா…
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்!
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது, விமான ஊழியர்கள் மற்றும்…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதியற்றது: வைகோ
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதியற்றது என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதுரை விமான…
