டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!
டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லியில் முதல் மந்திரி…
போதையில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர் சன்னா மரின்!
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் குடிபோதையில் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா…
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக்…
தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும்: ராமதாஸ்!
மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட உத்தரவிட்டவர்கள் யார்?: சீமான்
தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல் துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்ட ரீதியான…
அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு!
‘உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக…
