தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!

இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, தனது ஒரு மாத சம்பளத்தைத் தேசிய பாதுகாப்பு நிதிக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள…

உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு!

போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு…

போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது: டி.டி.வி. தினகரன்!

போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி என்று…

தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

போர் நிறுத்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

“போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர…

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்…

அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி: பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்!

போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட…

சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், முன்னெப்போதையும் விட தற்போது அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் வழிநடத்த பிரதமர் மோடி…

என்ன ஆனது போர் நிறுத்தம்?: உமர் அப்துல்லா கேள்வி!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம்…

பகல்காம் தாக்குதலை ‘பயங்கரவாதம்’ என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை?: ஓவைசி!

பகல்காம் தாக்குதலை பயங்கரவாதம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை? மதத்தின் பெயரால் கொலை செய்தவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும்…

6 மாத உழைப்பில் சிக்ஸ் பேக், ஆனால் திரையில் 59 வினாடிதான்: சூரி

‘சீம ராஜா’ படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில்…

‘மெய்யழகன்’ இயக்குநர் பிரேம்குமாருக்கு கார் பரிசளித்த சூர்யா!

இயக்குநர் பிரேம்குமாருக்கு நடிகர் சூர்யா வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை பரிசளித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிட்ட…

Continue Reading

வடகாடு சம்பவத்துக்கு காவல் துறை அலட்சியமும், செயலற்ற நிலையுமே காரணம்: முத்தரசன்!

“வடகாடு கிராமத்தில் குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன. இச் சம்பவம் கைமீறி சென்றதற்கு…

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் பேரணியை நடத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள…

தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: பெ.சண்முகம்!

தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…

மே 15ல் சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!

‘மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும்…

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து இன்று (10-05-2025) அறிவித்துள்ளது…