போராளியின் சண்டை தொடங்கியது. ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் உள்ளது: ரஜினிகாந்த்!
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம்…
‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 104 கோடி!
‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 100 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வசூல் ரூ.104 கோடியை…
இந்தியாவின் அட்டாக்கிற்கு உடனே பதிலடி தருவோம்: பாகிஸ்தான் பிரதமர்!
இந்தியாவின் அட்டாக் போர் நடவடிக்கை ஆகும். இதை போர் நடவடிக்கையாக கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாகிஸ்தான்…
பாகிஸ்தான் – இந்தியா மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்: டொனால்டு டிரம்ப்!
ஜம்மு-காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக…
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக 7 பேர் கைது!
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பிகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும்…
சரியான நேரத்தில் தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான் ராணுவம்!
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு…
முல்லைப் பெரியாறு: மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்…
காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாள் தங்கினார்: ஹிமந்த பிஸ்வா சர்மா!
அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாட்கள் தங்கியிருந்தார், அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம்…
மே 19-ல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை வருகை!
சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையைத் தொடர்ந்து, வரும் 18, 19-ம் தேதிகளில் நிலக்கல் முதல்…
பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி குடும்பத்துக்கு ராகுல் ஆறுதல்!
பகல்காமில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வால் குடும்பத்தினரை நேற்று சந்தித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி…
இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி தமிழ்நாடு: அமைச்சர் சேகர் பாபு!
மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து…
நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்-அமைச்சர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!
நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தான் தான் அடுத்த முதலமைச்சர் என்று பேசி வருவதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
ஆபரேஷன் சிந்தூர்: தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!
ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.…
இந்தியா – பாக். இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்: வைகோ!
‘இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவின் 32-வது ஆண்டு…
கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் உத்தரவு!
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக…
ரெட்ரோ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
ரெட்ரோ திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருக்குப் படம் மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக்…
மீண்டும் நடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை: சமந்தா!
மீண்டும் நடிக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை என்று சமந்தா கூறியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள ஹாரர் காமெடி படமான ‘சுபம்’ மூலம்…
தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: பெ.சண்முகம் கண்டனம்!
“தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள…
