பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: கபில்சிபல்!

பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கபில்சிபில் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத…

அரசன் கடமையை செய்ய வேண்டும்: மோகன் பகவத்!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அரசன் தனது கடமையை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்…

வாடிகனில் டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை!

டிரம்புடனான சந்திப்பு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தில் கவனம் செலுத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது…

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

கள்ள ஓட்டுப் போட முயன்ற திமுகவைச் சேர்ந்த நபரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய…

பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

பள்ளிகளில் ரூ.24 கோடியில் காலநிலை கல்வி திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்…

1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி அரசாணை: சீமான் கண்டனம்!

1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

பகல்காம் தாக்குதல், இந்து – முஸ்லீம் மோதல் அல்ல: காஜல் அகர்வால்!

பகல்காம் தாக்குதல், பயங்கரவாதம் மற்றும் மனிதநேயத்துக்கு இடையேயான மோதல். இந்து – முஸ்லீம் மோதல் அல்ல என்று நடிகை காஜல் அகர்வால்…

ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் சுருதிஹாசன்!

சுருதிஹாசன் ஜூனியர் என்டிஆரின் ‘என்டிஆர் 31’ படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி…

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

“சமூக நீதி, நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில்…

களத்தில் சென்று கலக்குங்கள்.. வெற்றி நிச்சயம்: தவெக தலைவர் விஜய்!

“நாம் அரசியலுக்கு வந்துள்ளது மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காவும் மட்டும்தான். களத்தில் சென்று கலக்குங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்,” என்று கோவையில்…

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்பு: 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயம்!

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.…

தமிழக மக்கள் வலதுசாரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: துரை வைகோ!

“காஷ்மீரின் பகல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தான் காரணம். அத்தகைய வலதுசாரி அரசியலை என்றைக்கும் எதிர்ப்பேன்,…

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் விபத்துகள் தொடர்கதையாகி விட்டது: எடப்பாடி பழனிசாமி!

“ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு…

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல: கனிமொழி!

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார். கோவையில் திராவிட இயக்கத்…

ஆளுநர் ரவி ராஜினாமா செய்து விட்டு ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்: கி.வீரமணி!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரும் தெளிந்த அறிவு இருந்திருந்தால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து…

கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருடம் சிறை: புதிய சட்ட முன்வடிவு!

கடனை மிரட்டி கட்டாயமாக வசூலிப்பது, குடும்பத்தினரை பின் தொடர்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும்…