யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!

யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ்பவனில்…

ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறுவதில் தவறு இல்லை: செல்வப்பெருந்தகை

”காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து இல்லை: மின்வாரியம்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம்…

இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன்: விஜயலட்சுமி!

2011 ஆம் ஆண்டில் சீமானை மன்னித்து விட்டது போல இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன். சவுக்கு சங்கர் கேஸை…

எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. அவர் ஏமாற்ற மாட்டார்: சோனியா காந்தி!

“எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. அவர் ஏமாற்ற மாட்டார்” என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல்…

கெஜ்ரிவாலின் செயலர் குறித்து எம்.பி. ஸ்வாதி மாலிவால் வாக்குமூலம்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், தன்னை பலமுறை கன்னத்தில் அறைந்ததாகவும், மார்பு, வயிற்றில் எட்டி உதைத்ததாகவும்…

நான் என்ன நினைக்கிறேனோ அதை பிரதமர் பேசுவார்: ராகுல் காந்தி!

தான் விரும்பபவற்றை எல்லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி…

தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி!

‘‘காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள். தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்’’…

சுவாதி மாலிவால் புகார் பா.ஜனதா சதியின் ஒரு பகுதி: அதிஷி!

முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே பா.ஜனதா கலக்கத்தில் உள்ளது என்று ஆம் ஆத்மி மந்திரி…

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் தமிழக காவல் துறை நடவடிக்கை திருப்தியாக இல்லை: உயர் நீதிமன்றம்

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருமணமான 32 வயது நபரால்…

அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில்…

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு உடல்நல பிரச்சினைகள்!

கோவாக்சின் கொரோனா தடுப்பூசிசெலுத்திக் கொண்ட 30 சதவீதத்துக்கும் மேற்பட் டோருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ACE’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘ACE’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்…

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கவின். ‘மாஸ்க்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. ‘காக்கா…

தமிழகத்தில் மீண்டும் கூலிப்படை கலாச்சாரம் தலையெடுத்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்து உள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் நேரில் கலந்து கொள்ள வேண்டும்: இபிஎஸ்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது என்று அதிமுக பொதுச் செயலாளர்…

பிரதமர் மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும்: சபாநாயகர் அப்பாவு!

“பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து மக்களுக்குமான பிரதமராக அவர் இருக்க வேண்டும்” என கொடைக்கானலுக்கு ஓய்வு…

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில்…