ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 அக்டோபர் 31 முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத்…

அல்ஜீரியா சென்றார் குடியரசுத் தலைவர் முர்மு!

அக்டோபர் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை…

முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு…

தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்!

தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘ராயன்’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 51-வது படத்தில்…

வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா!

‘கங்குவா’ திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா வெளியாகிறது.…

மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

உலகில் முதல் முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் ராக்கெட் பத்திரமாக ஏவுதளத்திற்கே திரும்பியது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விரைவில்…

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை செயல்படுகிறதா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தல்!

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து…

குரூப் 4 காலிப் பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இருந்துவிடக் கூடாது: ஆர்.பி.உதயகுமார்!

பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி உயிரிழப்பு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என, முன்னாள்…

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட வேண்டும்: வேல்முருகன்

சாதிவாரி கணக்கெடுப்புகளை உடனடியாக நடத்தி, வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் உரிய இட ஒதுக்கீடுகளை வழங்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்,…

இந்திய மருத்துவ கூட்டமைப்பு அக். 15ல் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம்!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அக். 15 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் உண்ணாவிரதப்…

சஹாரா பாலைவனத்தில் 24 மணி நேரத்தில் 100மிமீ கனமழையால் வெள்ளம்!

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின்…

கௌரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை: பிரகாஷ் ராஜ் கண்டனம்!

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஹிந்துத்துவ அமைப்புகள் சில உற்சாக…

ஈவிரக்கமற்ற அடக்குமுறை ஆட்சியால் ஜிஎன் சாய்பாபா மரணம்: திருமாவளவன்!

மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு வழக்கில் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான டெல்லி முன்னாள் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவின் மரணம், இயற்கையானது அல்ல;…

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மோகன் பகவத்திற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

இந்தியாவில் மதப் பகைமை மற்றும் மதக் கலவரத்தை திட்டமிட்டே தூண்டும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் நாக்பூர் நிகழ்ச்சியில்…

அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா: முதல்வர் ஸ்டாலின்!

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டு சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான டெல்லி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மறைவுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு…

ஐ.நா.பொதுச் செயலாளருக்கான இஸ்ரேல் தடையை இந்தியா கண்டிக்காதது ஏன்?: ப.சிதம்பரம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்ரேஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய அந்நாடு தடை விதித்திருப்பதைக் கண்டிக்கும் கடிதத்தில் இந்தியா…