ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்: அண்ணாமலை!

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது…

தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் முடக்கம்: செல்வப்பெருந்தகை!

“தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் தராமலும், எந்த முடிவும் எடுக்காமலும் முடக்கி வைத்திருக்கிறார்” என்று…

பெரம்பலூர் போலீஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய சிபிஎம் வலியுறுத்தல்!

ரவுடிகளிடம் சமாதானம் பேச தலித் இளைஞரை போலீசார் அழைத்து சென்றதாகவும், இந்த சம்பவத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த…

2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்: பிரேமலதா விஜயகாந்த்!

“விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல,…

வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம்: சீமான்!

எல்லைக்காவலன் எங்கள் ஐயன் வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பரந்தூர் விமானநிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை வரும் 20-ம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி…

பொங்கலுக்கு 725 கோடிக்கு மது விற்பனை.. இதுதான் திராவிட மாடல்: அன்புமணி!

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை: சிஐடியு ஜன.22-ல் சிறை நிரப்பும் போராட்டம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.22-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது…

திமுகவை பின்பற்ற தொடங்கிவிட்டது பாஜக: கனிமொழி எம்பி!

திமுகவை தற்போது பாஜகவும் பின்பற்ற தொடங்கி இருப்பதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் திமுக ஆட்சியில் கொண்டு…

விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், திமுக, நாம் தமிழர்…

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிடிவி தினகரன் கண்டனம்!

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்க்ளாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின்…

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதிப் பாகுபாடு இல்லை: மதுரை ஆட்சியர் சங்கீதா!

‘‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதிப் பாகுபாடு இல்லை’’ என்று மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து என்பது வெற்றுக் கூச்சல்: வானதி சீனிவாசன்!

“திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர்.…

சீன அதிபருடன் போனில் பேசிய டொனால்ட் ட்ரம்ப்!

பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் ஒரு பயனுள்ள உரையாடலை நடத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (ஜன.17)…

தமிழக அரசு – ஆளுநர் மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட நேரிடும்!

ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் ​போம்…

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ராமதாஸ் கண்டனம்!

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள்…